இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் |
|
|
மோர்க்குழம்பு செய்யும்போது ஊறவைத்த துவரம்பருப்பு சீரகம் பத்து சின்னவெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் அனைத்தையும் அரைத்து சேர்த்தால் வாசனை கமகமக்கும் |
|
|